தானம் கொடுப்பதால் பல நன்மைகள்!!!!!!!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlpKFQNFxDRrCbgQsiXNlEzEHH4LkKPbtDoLm7S9_3s9KkQ-Tq6QApQQgg7t59UDtV9CVQJBC9jTjIIwbE-dnCQqFhxasVZ-mWEP8EAN-k-hh_aUQ3IOCenqmGEwY6R1b7u-1KjYOa0TbP/s640/20190414_080616.jpg)
ஓம் கணபதியே நமஹ ஓம் ஸ்ரீமகாலட்சுமி துணை தானம் கொடுப்பதால் பல நன்மைகள் உண்டு...... அன்னதானம்_ வறுமையும் கடனையும் நிற்கும். துணி தானம்_ ஆயுளை அதிகரிக்கும். தேன் தானம்_ புத்திர பாக்கியம் உண்டாகும். தீபம்_ பார்வை தெளிவாகும். அரிசி தானம்_ பாவங்களை போக்கும். ...