ஆறுபடை வீடுகளை வழிபடுவதால் என்ன கிட்டும்.....

முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

முருகனின் அறுபடைவீடு பலன்
திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்


திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்


பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்


சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்


திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்


பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.


இதுதவிர,

 திருத்தணி - காதல் திருமணம் நடக்கவும்

 திருப்பரங்குன்றம் - டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும்

பழமுதிர்சோலை -கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம். 

Comments

Popular posts from this blog

அங்காளம்மன் காயத்ரி மந்திரம்.....