ஆறுபடை வீடுகளை வழிபடுவதால் என்ன கிட்டும்.....
முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
![முருகனின் அறுபடைவீடு பலன் முருகனின் அறுபடைவீடு பலன்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810021328115144_murugan-arupadai-veedu_SECVPF.gif)
திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்
திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்
பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்
சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்
திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்
பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.
திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்
பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்
சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்
திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்
பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.
இதுதவிர,
திருத்தணி - காதல் திருமணம் நடக்கவும்
திருப்பரங்குன்றம் - டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும்
பழமுதிர்சோலை -கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம்.
Comments
Post a Comment