அங்காளம்மன் காயத்ரி மந்திரம்.....
கீழே உள்ளது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
![வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம் வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்](https://img.maalaimalar.com/Articles/2018/Sep/201809291339250311_angalamman-gayatri-mantra_SECVPF.gif)
ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
மாகாளி காயத்ரி மந்திரம்:
ReplyDeleteஓம் காளி காயைச வித்மஹே
ஸ்மஸான வாஸின்யை தீமஹீ
தந்நோ அகோரப் ப்ரசோதயாத்
மாகாளி மூல மந்திரம்:
ReplyDeleteஓம் கிறீம்
கிறீம் கிறீம்
ஹும் ஹும்
ஹிறீம் ஹிறீம்
தக்ஷினே காளிகே
கிறீம் கிறீம் கிறீம்
ஹும் ஹும்
ஹிறீம் ஹிறீம்
சுவாஹா
Super G
ReplyDelete